தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள தச்சன்விலை கிராமத்திலிருந்து கலியன்விலை, மேட்டுவிலை, பூச்சிகாடு, புத்தன்தருவை, அதிசயபுரம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் வழியாக குட்டம் வரை செல்லும் புதிய பேருந்து சேவை துவக்க விழா இன்று நடைபெற்றது.
இந்த பேருந்து ஆனது காலை மற்றும் மாலை என இரு வேலைகளில் பள்ளி மாணவர்களின் வசதிக்காக ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனை வரவேற்கும் வகையில் இடைச்சிவிலை ஊராட்சி நிர்வாகம் மற்றும் சமூக ஆர்வலர்கள் சார்பில் இப்பேருந்துக்கு இரு வேறு இடங்களில் வரவேற்பு அளிக்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது.
இதனைத் தொடர்ந்து பேருந்தில் பயணித்த மாணவர்கள், பயணிகள் உள்ளிட்ட அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. இதில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.