திண்டுக்கல் நாராயண பிள்ளை தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேஷ். இவர் தனது வீட்டில் அமைந்துள்ள 10 அடி ஆழமுள்ள கீழ்நிலை தண்ணீர் தொட்டியை பெயிண்ட் அடிக்க தினேஷ் குமார் (27), நாகமுனி (29) ஆகிய இருவரையும் பணிக்கு அமர்த்தியுள்ளார்.
இந்த நிலையில் பெயிண்ட் அடித்துக்கொண்டிருந்த இருவரும் திடீரென மயக்கம் போட்டு தண்ணீர் தொட்டிக்குள்ளேயே விழுந்துள்ளனர். தண்ணீர் தொட்டிக்குள்ளே இருவரும் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர். இத்தகவலை அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துச் சென்று தண்ணீரை வெளியே பீய்ச்சி அடித்து இருவரையும் மீட்டனர்.
மயக்கமடைந்த நிலையிலேயே இருவரையும் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பெயிண்ட் அடித்துக்கொண்டிருந்த இருவர் மயக்கம் போட்டு விழுந்தது குறித்து நகர் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் வினோதா தலைமையில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.