பழனி அடிவாரம் பகுதிகளில் சாலையோர வியாபாரிகளிடம், மிரட்டல் விடுத்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலான நிலையில் பிரபல ரவுடிகள் இருவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் உட்பட்ட கிரிவல பாதையில் கார்த்திகை, மார்கழி, தை மாதம் சீசன் நேரத்தில் சாலையோர கடைகள் அமைக்கப்பட்டு வியாபாரம் செய்து வருவது வழக்கம்.
இந்த நிலையில் அந்த பகுதிகளில் இருக்கும் பிரபல ரவுடிகளான துர்க்கை ராஜ் மற்றும் அருண் என்ற பல்வேறு கொலை மற்றும் கொலை வழக்குகள் நிலுவையில் உள்ள இவர்கள், சாலையோர வியாபாரிகளிடம் கடை போடுவது சம்பந்தமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வந்த நிலையில், இன்று காவல்துறையினர் துர்க்கை ராஜ் மற்றும் அருண் இருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சாலையோர வியாபாரியிடம் மிரட்டல் விடுத்த வீடியோ காட்சிகளை இணையத்தில் வைரலான நிலையில், பிரபல ரவுடிகள் இருவரை கைது செய்து சிறையில் அடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம்…
தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…
தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…
3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…
மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…
This website uses cookies.