கோவை கவுண்டம்பாளையம் ஹவுசிங் யூனிட் பகுதியில் 13 வது மாடியில் இருந்து குதித்து 12ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.
இன்று பொதுத் தேர்வு ஹால் டிக்கெட் பெற்று வந்த நிலையில் தற்கொலை சம்பவ இடத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கவுண்டம்பாளையம் ஹவுசிங் யூனிட் பகுதியில் 1700 க்கும் மேற்பட்ட வீடுகள் இந்த பகுதியில் உள்ளது. இதில் டி ப்ளாக்கில் 13வது மாடியில் வசித்து வருப்பவர் 12 ஆம் வகுப்பு மாணவி தாரணி, அரசு பள்ளியில் பயின்று வருகிறார்.
இவர்களது பெற்றோர் கோவை மாநகராட்சி அலுவலகத்தில் பணியாற்றி வருகின்றனர். சரியாக மாணவி 9 மணி அளவில் மேலே இருந்து விழுந்துள்ளார்.
உயிருக்கு ஆபத்தான சூழலில் இருந்த மாணவியை உறவினர்கள் கங்கா மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நிலையில் மாணவி உயிரிழந்தார்.
தொடர்ந்து அவரின் உடல் கோவை அரசு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டது. போலீசார் விபத்தாகவும் இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
This website uses cookies.