+2 மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி அடிக்கடி தனிமையில் சந்தித்த உறவினர்… கர்ப்பமானதால் விபரீதம்!!
ஆந்திர மாநிலம் சித்தூரை அடுத்த வேப்பஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் சசிகுமார் (வயது 39). இவருக்கு திருமணம் ஆகி இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.
இந்த நிலையில் சசிகுமார் வேலூர் மாவட்டம் காட்பாடி பொன்னை அருகே உள்ள உறவினர் வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்றுள்ளார்.
அப்போது உறவினர் மகளான பன்னிரெண்டாம் வகுப்பு பயிலும் மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டு மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதில் மாணவி கர்ப்பமாகி உள்ளார். மாணவி கர்ப்பமான விஷயம் வீட்டில் உள்ளவர்களுக்கு தெரியவந்துள்ளது. இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் அருகிலுள்ள பொன்னை காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை புகார் அளித்தார்
புகாரின் பேரில் பொன்னை காவல் ஆய்வாளர் ரமேஷ் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து சசிகுமாரை கைது வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்
சுமாரான வரவேற்பை பெற்ற படம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட…
வேலூரில் பாட்டாளி மக்கள் கட்சியின் ஒருங்கிணைந்த மாவட்ட பொதுகுழு கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது இதில் மாவட்டத்தலைவர் வெங்கடேசன்,…
மனதை கவர்ந்த நடிகை :”அருவி” திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் அதிதி…
சித்தூர் மாவட்டம், குப்பம் நகராட்சி எல்லையில் உள்ள நாராயணபுரத்தில், கடனை வசூலிக்க ஒரு பெண்ணை மரத்தில் கட்டி, தாக்கிய மனிதாபிமானமற்ற…
மன்னிப்பு கேட்க முடியாது “தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் “தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது” என…
வடசென்னை 2? கடந்த 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் மிகப் பெரிய வெற்றியை…
This website uses cookies.