விழுப்புரம் மாவட்டம் கோண்டூரில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கி இருவர் உயிரிழந்தனர்.
விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோண்டூர் கிராமத்தில் சேகர் என்பவருக்கு சொந்தமான புதிதாக கட்டப்பட்ட வீட்டில் பயன்படுத்தப்படாத இருந்த கழிவுநீர் தொட்டியை புது வேலை செய்வதற்கு இன்று கொத்தனார் அய்யப்பன் (வயது 37) மற்றும் மணிகண்டன் (வயது 35) ஆகியோர் கழிவுநீர் தொட்டியை சீர் செய்த பொழுது விஷ வாயு தாக்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன .
இதில் கழிவுநீர் தொட்டிக்குள் விழுந்த இருவரையும் ஜேசிபி இயந்திரம் கொண்டு உடைத்து மீட்டு விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
அப்பொழுது அவர்கள் முன்னதாக இருந்ததாக மருத்துவர் கூறினார். அடுத்து இருவரையும் பிரேத பரிசோதனைக்காக பிணவறையில் வைக்கப்பட்டன.
இது தொடர்பாக தற்பொழுது கண்டமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றன. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியது.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.