தூத்துக்குடி ; திருச்செந்தூர் அருகே கால்நடை மருந்தகத்தில் ஆள் இல்லாத நேரத்தில் இரண்டு பேர் இருசக்கர வாகனத்தில் வந்து மருந்து திருடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகிலுள்ள உடன்குடி தேரியூர் பகுதியில் ஆறுமுகராஜ் என்பவருக்கு சொந்தமான கால்நடை மருந்தகம் உள்ளது. சம்பவத்தன்று ஆறுமுகராஜ் மருந்தகத்தில் கண்ணாடியிலான கதவை வெளியே பூட்டிக்கொண்டு வெளியே சென்றுள்ளார்.
அப்போது, அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்கள் மருந்தகத்தில் ஆளில்லாததை நோட்டமிட்ட அவர்கள் கடையின் முன்பு இருந்த ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள கால்நடை உணவான கேனான் புட் நாய் என்ற நாய் உணவை திருடி சென்றுள்ளனர். திரும்பி வந்து ஆறுமுகராஜ் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த போது இரண்டு நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது.
திருடி சென்ற நபர்கள் அது கால்நடை உணவுதான் என்று திருடினார்களா..? இல்லை வேறு ஏதும் உணவு பொருட்கள் என்று திருடி விட்டார்களா என தெரியவில்லை..? தொடர்ந்து இதுகுறித்து ஆறுமுகராஜ் காவல் நிலையத்தில் புகார் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
“தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என்று கமல்ஹாசன் கூறிய நிலையில் அவர்…
திருப்பூரைச் சேர்ந்த தமிழர் ஒருவர் கத்திகுத்தால் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தின் படியூர் பகுதியைச்…
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
This website uses cookies.