ஒரே நாளில் ஒரே கோவிலில் 21 திருமணங்கள்.. முகூர்த்த நாளை முன்னிட்டு களைகட்டிய கூட்டம்!
தூத்துக்குடி வைகாசி மாத சுப முகூர்த்த தினம் என்பதால் பாகம்பிரியாள் உடனுரை சங்கர ராமேஸ்வரர் ஆலயத்தில் 21 திருமணங்கள் நடைபெற்றதால் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.
இன்று வைகாசி மாத வளர்பிறை சுப முகூர்த்த தினம் என்பதால் அதிக அளவு திருமணங்கள் நடைபெற்றது.தூத்துக்குடியில் பழமை வாய்ந்த பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் ஆலயத்தில் அமைந்துள்ள முருகன் சன்னிதானத்தில் இன்று 21 திருமணங்கள் நடைபெற்றது. சுப முகூர்த்த நேரம் ஆன காலை 6 மணி முதல் தொடர்ந்து திருமணங்கள் நடைபெற்றன.
மேலும் படிக்க: முதலிடத்தில் இந்தியா.. காரணம் பிரதமர் மோடி ; திமுக அமைச்சர் இப்படி சொல்லிட்டாரே..!!
இதன் காரணமாக கோவில் வளாகம் முழுவதும் புதுமண ஜோடிகள் மற்றும் அவரது உறவினர்கள் கூட்டம் அலைமோதி காணப்பட்டது. பின்னர் மேளதாளம் முழங்க புதுமண ஜோடிகள் அழைத்துச் செல்லப்பட்டனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.