ஒரே நாளில் ஒரே கோவிலில் 21 திருமணங்கள்.. முகூர்த்த நாளை முன்னிட்டு களைகட்டிய கூட்டம்!
தூத்துக்குடி வைகாசி மாத சுப முகூர்த்த தினம் என்பதால் பாகம்பிரியாள் உடனுரை சங்கர ராமேஸ்வரர் ஆலயத்தில் 21 திருமணங்கள் நடைபெற்றதால் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.
இன்று வைகாசி மாத வளர்பிறை சுப முகூர்த்த தினம் என்பதால் அதிக அளவு திருமணங்கள் நடைபெற்றது.தூத்துக்குடியில் பழமை வாய்ந்த பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் ஆலயத்தில் அமைந்துள்ள முருகன் சன்னிதானத்தில் இன்று 21 திருமணங்கள் நடைபெற்றது. சுப முகூர்த்த நேரம் ஆன காலை 6 மணி முதல் தொடர்ந்து திருமணங்கள் நடைபெற்றன.
மேலும் படிக்க: முதலிடத்தில் இந்தியா.. காரணம் பிரதமர் மோடி ; திமுக அமைச்சர் இப்படி சொல்லிட்டாரே..!!
இதன் காரணமாக கோவில் வளாகம் முழுவதும் புதுமண ஜோடிகள் மற்றும் அவரது உறவினர்கள் கூட்டம் அலைமோதி காணப்பட்டது. பின்னர் மேளதாளம் முழங்க புதுமண ஜோடிகள் அழைத்துச் செல்லப்பட்டனர்.
வெளியான டிரெயிலர் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “குபேரா”. இத்திரைப்படத்தை…
பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…
டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…
பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…
கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…
This website uses cookies.