கோவை: கோவை மாவட்டத்தில் நேற்றின் எண்ணிக்கையை ஒட்டியே இன்றும் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரத்தை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, மாவட்டத்தில் இன்று மாநில சுகாதாரத் துறையின் அறிக்கையின் படி, வெளியாகியுள்ளது, அதன்படி கோவை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 3 ஆயிரத்து 763 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
நேற்று 3 ஆயிரத்து 786 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று கிட்டத்தட்ட அதே எண்ணிக்கையில் உள்ளது. மேலும், தொற்று பாதிப்புக்கு உள்ளாகி சிகிச்சை பலனின்றி இன்று இருவர் உயிரிழந்தனர்.
தொற்று பாதிப்புக்குள்ளாகி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் இன்று 2384 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தற்போது கோவையில் 26 ஆயிரத்து 178 பேர் கொரோனா தொற்றால் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மாவட்டத்தில் இதுவரை 2 லட்சத்து 95 ஆயிரத்து 184 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது, இதுவரை 2548 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
This website uses cookies.