தொடர் விடுமுறை மற்றும் இன்று கொண்டாடப்பட்டு வரும் பக்ரீத் பண்டிகை முன்னிட்டு தமிழகத்தில் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் விடுமுறையை கொண்டாட ஏராளமான பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் தங்கள் குடும்பத்துடன் சுற்றுலா தளங்களை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.
அந்த வகையில் குமரியின் குற்றாலம் என அழைக்கப்படும் திற்பரப்பு அருவியில் இன்று காலை முதலே ஏராளமான சுற்றுலா பயணிகள் தங்கள் குடும்பத்துடன் குவிந்து வருகின்றனர்.
தமிழக மட்டுமில்லாமல் அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.
இதனால் திருபரப்பு அருவி பகுதி ஏராளமான சுற்றுலா பயணிகளலால் நிரம்பி வருகிறது. இங்கு வரும் சுற்றுலா பயணிகள் அருவியில் கொட்டும் தண்ணீரில் நீண்ட நேரம் நீராடி மகிழ்ந்தும் அதேபோல் அருகில் உள்ள நீச்சல் குளத்திலும் தங்கள் குழந்தைகளுடன் மகிழ்ச்சியோடு விளையாடி வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.