தமிழ்நாட்டை சேர்ந்த ஸ்டார்ப் நிறுவனமான ஸ்பேஸ் ஸோன் இந்திய நிறுவனம் மறுபயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் ‘மிஷன் ரூமி 2024’ திட்டத்தின் கீழ் RHUMI ஒன் என்ற ராக்கெட்டை உருவாக்கியுள்ளது. முன்னதாக, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் மறுபயன்பாட்டு ராக்கெட்டுகளான RHUMI 1, 3 சோதனை செயற்கைக்கோள்களுடன்
கேளம்பாக்கம் அருகே வங்கக்கடலை ஒட்டிய பகுதி இருந்து வானில் ஏவப்பட்டது. 3.50 மீட்டர் உயர கொண்ட இந்த ராக்கெட் வானில் 80 கிலோமீட்டர் உயரத்தில் பறக்கக்கூடிய திறன் கொண்டது. வழக்கமாக செயற்கைக்கோளை பயன்படுத்தபின் ராக்கெட்டின் ஆயுட்காலம் முடிந்துவிடும். ஆனால், RHUMI மீண்டும் பயன்படுத்தப்படும்.
செயற்கைக்கோள் ஏவிய பிறகு மீண்டும் பூமி திரும்பும் வகையில், ராக்கெட்டுடன் பாராசூட் இணைக்கப்பட்டுள்ளது. மீண்டும் பயன்படுத்தக்கூடியதாக இருக்கும் ஒரே ராக்கெட் பயன்படுத்தி பலமுறை செயற்கைக்கோள்களை ஏவலாம். இதனால், செலவு மிச்சம் என்பது இந்து திட்டத்தின் நோக்கமாக கருதப்படுகிறது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.