மின் வாரிய ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மின் வாரியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது: மின் வாரிய தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3% உயர்வு வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த 31% -ல் இருந்து 34 % ஆக அகவிலைப்படி அதிகரிக்கப்பட்டு உள்ளது.
கடந்த ஜூலை 1 ம் தேதி முதல் 3% உயர்வுடன் அகவிலைப்படி வழங்கப்படும் என மின் வாரியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் மின் கட்டணம் உயர்ந்துள்ள நிலையில், மின் வாரிய ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தியுள்ளது கடும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது.
கூட்டத்தில் பலியான பெண் கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி அல்லு அர்ஜூனின் “புஷ்பா…
வேலூர் மாவட்டம், தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக இன்றுகே.வி குப்பம் பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை…
விஜய்யின் கடைசி படம் விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம் வருகிற 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9…
வேலூர் மாவட்டம் கே.விகுப்பத்தில் தமிழக அரசின் சார்பில் புதியதாக அறிவியல் கலைக்கல்லூரியை தமிழக முதல்வர் மு.க்.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொளி காட்சிவாயிலாக…
கூலி பற்றி பரவிய தகவல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட்…
திமுக ஐடி வின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தவறாக சித்தரித்து நேற்று சமூக வலைதளங்களில் கார்ட்டூன் படம்…
This website uses cookies.