முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா 2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
2024ஆம் ஆண்டு மதச்சார்பற்ற ஜனதா தளம் பாஜகவுடன் கூட்டணி அமைத்தது. அப்போதும் பிரஜ்வல் ரேவண்ணா வேட்பாளராக அறிவிப்பட்டார்.
இதனிடையே அவர் மீது பாலியல் புகார் அளிக்கப்பட்டது. பல பெண்கள் அவர் மீது பாலியல் துன்புறுத்தல் புகார் அளித்தனர். 2,976 ஆபாச வீடியோக்களும் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஜெர்மனியில் தலைமறைவான பிரஜ்வ ரேவண்ணாவை மீண்டும் இந்தியாவுக்கு திரும்பி வர முன்னாள் பிரதமர் தேவே கவுடா அறிவுறுத்தினார். இதையடுத்து அவர் திரும்பி வந்தார்.
தொடர்ந்து 14 மாதங்களாக சிறையில் இருந்த அவர் மீதான வழக்கு விசாரணை நடந்து வந்தது, குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட நிலையில் இன்று அவருக்கான தண்டனை அறிவிக்கப்பட்டது.
அதன்படி அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம், 10 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்தது. அதில் ரூ.7 லட்சத்தை பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கவும் உத்தரவிட்டது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.