ஆந்திர மாநிலம் சத்யசாய் மாவட்டம் பாலசமுத்திரம் அருகே இன்று அதிகாலை சாலை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது வேன் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது.
அதில் வேனில் 14 பேர் பயணித்ததாக தெரியவந்துள்ள நிலையில் அவர்களின் நான்கு பேர் உடல்கள் நசுங்கி சம்பவ இடத்திலேயே மரணமடைந்து விட்டனர். 10 பேர் காயமடைந்தனர்.
இதையும் படியுங்க : வார இறுதி நாளில் ஷாக் கொடுத்த தங்கம் விலை!
வேனில் பயணித்தவர்கள் திருப்பதி மலைக்கு சென்று அதே பகுதியில் உள்ள தங்களுடைய சொந்த ஊரான குடிபண்டாவுக்கு திரும்பி சென்று கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.
காயம் அடைந்தவர்கள் பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர். விபத்து பற்றி குடிபண்டா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.