தலைக்கேறிய போதையில் பள்ளிக்கு வந்த 4 அரசு பள்ளி மாணவர்கள்.. வகுப்றையில் கல் வீசியதால் பரபரப்பு.. ஸ்பாட்டில் எடுத்த ஆக்ஷன்!!
விழுப்புரம் அருகே உள்ள பேரங்கியூர் கிராமத்தில் இயங்கி வரும் அரசு மேல்நிலைப் பள்ளியில் நேற்று மதியம் பள்ளிக்கு வந்த ஐயனார், ஆகாஷ், வேலாயுதம், வெங்கடேசன், ஆகிய நான்கு பேரும் குடிபோதையில் வந்து பள்ளி வகுப்பறையில் கற்களை கொண்டு அடித்து ரகளையில் ஈடுபட்டனர்.
இதனால் வகுப்பறையில் இருந்த மாணவ மாணவிகள் அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடிவந்த போது பள்ளி தலைமை ஆசிரியர் உதயசூரியன் வளாகத்தின் கதவை மூடி அவர்கள் நான்கு பேரையும் பிடித்து திருவெண்ணைநல்லூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்து ஒப்படைத்தனர்.
வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் நான்கு பேரையும் பிடித்து விசாரணை செய்து வருகின்றனர். நேற்று முன்தினம் இதே பள்ளியில் போதையில் 8 மாணவர்கள் சேர்ந்து ஒரு மாணவரை தாக்கியதில் மாணவன் படுகாயம் அடைந்து புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.