ராசிபுரத்தில் இருசக்கர வாகனத்தில் 4 பேர் தலைக்கவசம் இன்றி ஆபத்தான முறையில் பயணம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இருசக்கர வாகனத்தில் 2 மட்டுமே பயணிக்க வேண்டும் என போக்குவரத்து விதிமுறைகள் இருப்பினும், அதனை காற்றில் பறக்கவிட்டு குடும்பத்தினர் மற்றும் இளைஞர்கள் ஆபத்தான முறையில் பயணம் செய்து வருவது வாடிக்கையான ஒன்றாகும்.
இந்த நிலையில், நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தில் 4 நபர்கள் தலைக்கவசம் இன்றி ஆபத்தான முறையில் பயணம் செய்துள்ளனர்.
ஆண்டகலூர்கேட் பகுதியில் இருந்து ராசிபுரத்தை நோக்கி இரு சக்கர வாகனத்தில் 4 பேர் இருசக்கர வாகனத்தில் பயணம் மேற்கொண்டதில் குழந்தையைப் போல் இளைஞர் ஒருவர் பெட்ரோல் டேங்க் மீது ஒய்யாரமாக அமர்ந்து கொண்டு செல்லும் வீடியோவானது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
போக்குவரத்து காவல்துறையினர் முறையாக பணிகளில் ஈடுபட்டு இதுபோல பயணம் செய்யும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.