கடலூரில் நடந்த உச்சக்கட்ட கொடூரமான சம்பவம் தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூரை சேர்ந்த பாலமுருகன் பச்சையம்மாள் தம்பதிக்கு 2 மகன், 2 மகள் உள்ளனர். பாலமுருகனுக்கு இருதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்பதால் மூன்று குழந்தைகளை உறவினர் ஜீவா என்பவர் பார்த்துக் கொள்வதாக கூறியுள்ளார்.
இதையும் படியுங்க: இபிஎஸ் குறித்து மோசமான கார்ட்டூன்… திமுக ஐடி விங் மீது அதிமுக பரபரப்பு புகார்!
ஜீவா சித்தப்பா மகன் என்பதால் பாலமுருகனும் சம்மதித்துள்ளார். திண்டிவனத்தில் உள்ள ஜீவா வீட்டில் மகன் மற்றும் 2 மகளுடன் பச்சையம்மாளும் இருந்துள்ளார்.
இந்த நிலையில், இளையமகள் 4 வயதான ரோஷினி என்பவர் இறந்துவிட்டதாக உறவினர்களுக்கு போன் செய்து கூறியுள்ளார் பச்சையம்மாள். இதையடுத்து பாலமுருகன் மற்றும் உறவினர்கள் அவரை கடலூர் வர கூறியுளள்னர்.
வருவதாக சொன்ன அவர், மாயமாகினார். இதையடுத்து உறவினர்கள் தேடும் போது, கடலூர் உழவர் சந்தை அருகே இறந்து போன மகளை தோளில் தூக்கி கொண்டு வந்த பச்சையம்மாளை உறவினர்கள் சுற்றி வளைத்தனர்.
இது குறித்து பாலமுருகன் அளித்த புகாரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்து குழந்தயை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு பிரேத பரிசோதனையில் குழந்தை கடுமையாக தாக்கப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்தது உறுதியானது.
இதையடுத்து விசாரிக்கையில், ஜீவா பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. மேலும் சித்தப்பா மகனான ஜீவாவுடன் பச்சையம்மாளுக்கு தகாத உறவு இருந்துள்ளது தெரியவந்துள்ளது.
இதையடுத்து ஜீவாவை கைது செய்து கடலூர் அழைத்து வந்த போது, தப்பி ஓட முயன்ற ஜீவா கால் முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குழந்தையை ஒரு வாரமாக தொடர்ந்து பாலியல் சித்ரவதை செய்தது தெரியவந்துள்ளது. குழந்தை கொலைக்கு உடந்தையாக இருந்த தாயையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
கூட்டத்தில் பலியான பெண் கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி அல்லு அர்ஜூனின் “புஷ்பா…
வேலூர் மாவட்டம், தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக இன்றுகே.வி குப்பம் பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை…
விஜய்யின் கடைசி படம் விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம் வருகிற 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9…
வேலூர் மாவட்டம் கே.விகுப்பத்தில் தமிழக அரசின் சார்பில் புதியதாக அறிவியல் கலைக்கல்லூரியை தமிழக முதல்வர் மு.க்.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொளி காட்சிவாயிலாக…
கூலி பற்றி பரவிய தகவல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட்…
திமுக ஐடி வின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தவறாக சித்தரித்து நேற்று சமூக வலைதளங்களில் கார்ட்டூன் படம்…
This website uses cookies.