சென்னை ; எண்ணூரில் செயல்பட்டு வரும் உரத் தொழிற்சாலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி 33 கிராம மக்கள் 42வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை எண்ணூரில் அமைந்துள்ள கோரமண்டலம் இன்டர்நேஷனல் உரத் தொழிற்சாலை 40 நாட்களுக்கு முன்பாக கேஸ் கசிந்ததால் சின்ன குப்பம், பெரிய குப்பம், எர்ணாகுப்பம் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து, 42 ஆவது நாளாக சின்ன குப்பம், பெரிய குப்பம், எர்ணாவூர் குப்பம், தாளம் குப்பம், நெட்டுக்குப்பம் உள்ளிட்ட 33 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருக்கின்றனர்.
42 நாட்ளாக நீடித்து வரும் இந்தப் போரட்டத்தில் பெண்களும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருக்கின்றனர். இந்தப் போராட்டத்தின் காரணமாக தொழிற்சாலை இயங்கவில்லை. நிரந்தரமாக தொழிற்சாலையை மூடினால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என்று 33 மீனவ கிராம மக்கள் உறுதியாக போராட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருக்கின்றனர்.
இன்று தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வருகின்றது. மேலும், போராட்டம் தீவிரமாக தீவிர படுத்தப்படும் என மீனவர் தரப்பில் தெரிவிக்கின்றனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.