கோவை: உள்ளாட்சி தேர்தலுக்காக கோவை மாநகர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் விருப்ப மனு அளித்தவர்களிடம் இன்று மத்திய அமைச்சர் எல்.முருகன் நேர்காணல் நடத்தினார்.
கோவை மாநகராட்சியின் 100 வார்டுகள் மற்றும் மாநகர மாவட்ட எல்லையில் உள்ள ஏழு பேரூராட்சிகளில் 105 வார்டு களுக்கான உள்ளாட்சி தேர்தலுக்கு விருப்ப மனு அளித்வர்களிடம் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் இன்று நேர்காணல் நடத்தப்பட்டது.
மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தலைமையில், பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத் தலைவர் பேராசிரியர் கனகசபாபதி, மாநில பொதுச் செயலாளர் ஜி கே செல்வகுமார், மாவட்ட தலைவர் நந்தகுமார் ஆகியோர் அடங்கிய குழு இந்த நேர்காணலை நடத்தியது.
காலை 10 மணிக்கு துவங்கிய நேர்காணலில் விருப்ப மனு அளித்த 475 பேர் கலந்து கொண்டனர். சட்டமன்ற தொகுதி வாரியாக நடக்கும் இந்த நேர்காணல் இரவு வரை நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சித்தூர் மாவட்டம், குப்பம் நகராட்சி எல்லையில் உள்ள நாராயணபுரத்தில், கடனை வசூலிக்க ஒரு பெண்ணை மரத்தில் கட்டி, தாக்கிய மனிதாபிமானமற்ற…
மன்னிப்பு கேட்க முடியாது “தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் “தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது” என…
வடசென்னை 2? கடந்த 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் மிகப் பெரிய வெற்றியை…
நடிகை சமந்தாவிடம் யாரோ வம்பிழுத்து, அவர் கோபத்தோடு பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஜிம்மில்…
புதுக்கோட்டை கலைஞர் தமிழ்ச் சங்கத்தின் 25வது ஆண்டு விழா நடைபெற்றது. இதையும் படியுங்க: 80 வயது மூதாட்டி கூட்டு பாலியல்…
மனம் கவர்ந்த பாடகி பாலிவுட்டில் “சென்னை எக்ஸ்பிரஸ்” திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலின் மூலம் சினிமாவிற்குள் பின்னணி பாடகியாக அடியெடுத்து…
This website uses cookies.