தெலுங்கு மாநிலங்களான ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் இன்று காலை மணி 7.27க்கு துவங்கி ஒரு நிமிட நேரம் பல்வேறு பகுதிகளில் நில அதிர்வு ஏற்பட்டது.
ஹைதராபாத், விஜயவாடா, விசாகப்பட்டினம், கம்மம் ஆகிய பகுதிகளில் நில அதிர்வு காணப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் வீடுகளில் இருந்து ஓட்டம் பிடித்தனர்.
இதையும் படியுங்க: கஞ்சா வழக்கில் மன்சூர் அலிகான் மகன் அதிரடி கைது… தொடரும் கிடுக்குப்பிடி விசாரணை!
வீடுகளில் வைக்கப்பட்டிருந்த மேஜை நாற்காலிகள ஆகியவை உள்ளிட்ட பொருட்கள் நில அதிர்வு காரணமாக சரிந்து விழுந்தன.
சாலையில் சென்று கொண்டிருந்த வாகனங்களும் நில அதிர்வு காரணமாக குலுங்கியதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். 5.3 அளவில் நில அதிர்வு ஏற்பட்டதாக ரிக்டர் ஸ்கேலில் பதிவாகியுள்ளது.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.