ஒருவர் மீது ஒருவர் என ஒரே இருசக்கர வாகத்தில் சாகச பயணம் செய்த பள்ளி மாணவர்களின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் அடுத்த அப்துல்லாபுரம் பகுதி தேசிய நெடுஞ்சாலையில் பள்ளி மாணவர்கள் 5 பேர் ஒருவர் மீது ஒருவர் அமர்ந்தவாரு ஒரே இருசக்கர வாகனத்தில் ஆபத்தை உணராமல் மிக ஆபத்தான சாகச பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.
இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி பார்போரை அதிர்ச்சியடைய செய்துள்ளது. மேலும், வீடியோவில் பதிவாகியுள்ள வாகன எண்ணை வைத்து விரிஞ்சிபுரம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பள்ளி மாணவர்களுக்கு இருசக்கர வாகனம் கொடுத்தால், அவர்களின் பெற்றோர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்று கண்டிப்பான உத்தரவு இருந்தும், பள்ளி மாணவர்கள் இதுபோன்று ஆபத்தை உணராமல் அஜாக்கிரதையாக இருப்பது கல்வியாளர்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.