இலங்கைக்கு தமிழக அரசு சார்பில் 500 மெட்ரிக் டன் பால் பவுடர் அனுப்பும் பணிகளை அமைச்சர் நாசர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அம்மாபாளையம் பகுதியில் உள்ள ஆவின் பால் பண்ணையில் இருந்து இலங்கைக்கு தமிழக அரசு சார்பாக இலங்கை வாழ் மக்களுக்கு ஆவின் நிறுவனத்தின் மூலம் 500 மெட்ரிக் டன் பால் பவுடர் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதனையடுத்து, ஆவின் பால் நிறுவனம் நாள் ஒன்றுக்கு 2 லட்சம் பாலை கையாளும் திறன் கொண்ட இந்த பால் பண்ணையில், 20 மெட்ரிக் டன் பால் பவுடர் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது .
இதிலிருந்து 500 மெட்ரிக் டன் பால் பவுடர் நிவாரணமாக வழங்குவதற்கான பணிகள் ஆவின் நிறுவனமான அம்மாபாளையம் சேலம் மற்றும் ஈரோடு ஆகிய இடங்களில் அமைந்துள்ள ஆவின் பால் பவுடர் தொழிற்சாலைகளிலிருந்து பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதனை அமைச்சர் நாசர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
மேலும், இந்த ஆய்வின் போது துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, மாவட்ட ஆட்சியர் முருகேஷ், திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, செங்கம் சட்டமன்ற உறுப்பினர் கிரி ஆகியோர் உடன் இருந்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.