காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட தாத்தி தோப்பு பகுதியில் அன்னை சத்யா அரசு குழந்தைகள் இல்லம் மற்றும் பெண்கள் காப்பகம் செயல் பட்டு வருகின்றது.
இதில் பெண் குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட 30க்கும் மேற்பட்டவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கடந்த வாரம் காதல் தொடர்பான பிரச்சனையிலிருந்து மீட்கபட்ட ஏழு பெண்கள் இந்த காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டு இருந்தனர்.
இந்த நிலையில் நேற்று இரவு அதில் 6 சிறுமிகள் சுவர் ஏரி குதித்து வயல்வெளி வழியாக தப்பி ஓடினர் . ஓடுவதற்கு முன்னதாக செக்யூரிட்டியின் கதவை வெளித்தாழ்ப்பால் போட்டுவிட்டு ஓடினர் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று காலையில் அரசு காப்பகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் 6 சிறுமிகள் காணாமல் போனதை கண்டு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
குழந்தைகள் நல குழுமத்தினருக்கு தகவல் அளிக்கப்பட்டதின் பேரில் 4 பேர் கொண்ட குழு காப்பகத்திற்கு வந்து ஆய்வு செய்து வருகின்றனர்.
இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்த அரசு பெண்கள் காப்பகத்தில் பாதுகாப்பாளர்களும், பணியாளர்களும் முறையாக பணி அமர்த்தபடாதது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே இந்த பாதுகாப்பு குறைபாடு காரணமாக இந்த காப்பகத்தில் இருந்து சில வாரங்களுக்கு முன்பு ஒரு பெண் தப்பிச் சென்று மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.