கோயம்புத்தூர் மாநகராட்சியில் VARDHAN INFRASTRUCTURE LIMITED திடக்கழிவு மேலாண்மை பணியினை டிப்பர் லாரிகள் மூலம் மேற்கொண்டு வந்தது.
அந்த பணியானது ஒப்பந்த காலம் முடிவடைந்தும் சுமார் 3 ஆண்டு காலம் காலநீடிப்பும் செய்து கொடுத்திருந்தனர்.
ஆனால் கால நீட்டிப்பு செய்து கொடுத்த காலத்திற்கு விலை உயர்வு (Price escalation) வழங்கவில்லை என்றும் விலை உயர்வினை வழங்க வேண்டும் என்று கோயம்புத்தூர் மாநகராட்சியின் மேல் வழக்கு தொடுத்திருந்தனர்.
இதையடுத்து இன்று அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி செளந்தர், விலை உயர்வினை வழங்க 6 வாரங்களுக்குள் பரிசீலனை செய்ய கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு ஆணை பிறப்பித்துள்ளார்.
படுதோல்வியடைந்த சிக்கந்தர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் பாலிவுட்டில் கடந்த மார்ச் மாதம் வெளியான “சிக்கந்தர்”…
காஞ்சிபுரம் மாவட்டம் சோமங்கலம் பகுதியை சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளியான நவமணி வயது 31 என்பவர் அதே பகுதியில் ஒன்பதாம்…
மாறன் குடும்பத்தில் ஏற்பட்ட புகைச்சல் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சன் டிவி பங்கு தொடர்பாக கலாநிதி மாறனுக்கு தயாநிதி மாறன்…
வெளியானது குபேரா தனுஷ் நடிப்பில் சேகர் கம்முலா இயக்கத்தில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள திரைப்படம் “குபேரா”. இத்திரைப்படத்தில் தனுஷுடன் நாகர்ஜுனா,…
சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு ஜோடியாக திரிஷா…
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
This website uses cookies.