ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள காங்கிபாடு திரையரங்கில் ரோட்டில் ஒரு தந்தை தனது இரண்டு பிள்ளைகளுடன் சாலையை கடந்து செல்ல முயன்றார்.
அப்போது விஜயவாடாவிலிருந்து காங்கிபாடு பேருந்து நிலையத்திற்கு வந்து கொண்டிருந்த ஒரு ஆர்டிசி பேருந்தை கவனிக்காமல் ஆறு வயது சிறுவன் தந்தையின் கையை விட்டு சாலையைக் கடக்க முயன்றான்.
இதையும் படியுங்க: இந்தியா நினைத்தால் பாகிஸ்தானை உலக வரைபடத்தில இருந்தே தூக்கிவிடும் : அண்ணாமலை!
டிரைவர் விழிப்புடன் இருந்து திடீரென பிரேக் போட்டார். இதனால் பேருந்தின் முன்பக்கம் சிறுவன் அருகில் வந்து மயிரிழையில் டயரில் இருந்து அதிர்ஷ்டவசமாக அவன் வலது பக்கமாக விழுந்தான்.
சிறுவன் பேருந்தின் சக்கரங்களுக்கு அடியில் விழுந்துவிட்டான் என்று நேரில் பார்த்தவர்கள் கவலைப்பட்டனர், ஆனால் அவன் எழுந்து தனது தந்தையிடம் நடந்து வந்ததால் அனைவரும் நிம்மதி அடைந்தனர்.
அவர்கள் உள்ளூர்வாசிகள் இல்லாததால், அவர்கள் சொந்த ஊர் பெயர் மற்றும் பிற விவரங்கள் தெரியவில்லை.
மோகான்லாலின் வாரிசுகள்? மோகன்லால்-சுசித்ரா தம்பதியினருக்கு பிரணவ் என்ற மகனும் விஸ்மயா என்ற மகளும் உள்ளனர். இதில் பிரணவ் சிறு வயதில்…
கிழக்கு கடற்கரைச் சாலையில் கூவத்தூர் அருகே உள்ள பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் மோகன்ராஜ். இவருக்கு வயது 42. இவர் காத்தாங்கடை…
தெலுங்கு சினிமாவின் ராக்ஸ்டார் தெலுங்கு சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் தேவி ஸ்ரீ பிரசாத் தமிழில் பல திரைப்படங்களுக்கு…
திருப்புவனம் மடப்புரம் காளியம்மன் கோவிலுக்கு தனது தாயாருடன் சென்ற நிகிதா என்ற பெண்மணி அக்கோயிலில் உள்ள காவலாளி அஜித்குமாரிடம் தனது…
திருட்டு வழக்கு தொடர்பாக திருப்புவனம் மடப்புரம் காளியம்மன் கோவிலின் தற்காலிக காவலாளியான இளைஞர் அஜித்குமாரை விசாரணைக்காக போலீஸார் அழைத்துச் சென்ற…
சூர்யா ரீல்ஸால் பிரபலமான திவாகர் கடந்த ஆண்டு இன்ஸ்டாவில் கஜினி சூர்யா போல் ரீல்ஸ் செய்து இன்ஸ்டா உலகத்தில் பிரபலமானவர்…
This website uses cookies.