கோவை : கோவையை சேர்ந்த ‘செஃப்’ 6 அடி உயரத்தில் பர்க்கர் தயாரித்து கலாம் புக் ஆஃப் ரெகார்ட்ஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.
கோவையை சேர்ந்தவர் அஜித்குமார் நாவாவூர் பகுதியில் ஜாம்மீஸ் என்ற உணவு தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த சூழலில் இந்தியாவில் இதுவரை இல்லாத வகையில் உயரமான பர்க்கர் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்ட அஜித்குமார் 6 அடி 1 அங்குலம் உயரத்தில் பர்க்கர் ஒன்றை தயாரித்துள்ளார்.
இந்த பர்க்கரை உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற முயற்சித்த அஜித்குமார், இதற்கான நிகழ்வை ஏற்பாடு செய்தார். அதன்படி, கலாம் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் சாதனை புத்தகத்தில் இவர் இடம்பிடித்துள்ளார்.
6 அடி உயரமுள்ள இந்த பர்க்கர் இந்தியாவிலேயே உயரமான பர்க்கர் என்ற பர்க்கர் என்ற அந்தஸ்தை பெற்றுள்ளது. இந்த சாதனை நிகழ்வில் மெரைன் கல்லூரி நிறுவனர் அருண் பிரசாத், எம்.ஓ.இ நிறுவனர் நவனீதன், மெரைன் கல்லூரி முதல்வர் ராமையா செல்வராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.