தமிழகத்தில் போதைப் பழக்கத்தால் நாளுக்கு நாள் குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், மூதாட்டியை கூட விட்டுவைக்காத கொடூர சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.
இதையும் படியுங்க: அடக்கடவுளே.. ஆர்சிபி வெற்றி கொண்டாட்டத்தில் சோகம்… கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலி!
இந்த நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே வசித்து வந்த 80 வயது மூதாட்டி சுசீலா. அவர் வீட்டின் பின்புறம் உள்ள மாந்தோப்பிற்கு கத்தியவாடி பகுதியை சேர்ந்த நந்தகுமார் என்ற 19 வயது இளைஞர் வந்துள்ளார்.
மதுபோதையில் இருந்த அவர், மூதாட்டியிடம் பாலியல் ரீதியாக துன்புறுத்தி அத்துமீறியுள்ளார். பயந்து போன மூதாட்டி அலறி கூச்சலிட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நந்தகுமார் மூதாட்டியை கீழே தள்ளி தரதரவென இழுத்து சென்றுள்ளார்.
அப்போது உடலில் பல்வேறு இடங்களில் காயம் ஏற்பட்டு மூதாட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து மூதாட்டியின் உடலை கைப்பற்றி போலீசார் விசாரித்தனர்.
அப்போது அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் நந்தகுமார் மூதாட்டியை தரதரவென இழுத்து செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. இதையடுத்து நந்தகுமாரை கைது செய்துள்ளனர்.
திண்டுக்கல், நரிப்பாறை பகுதியைச் சேர்ந்த கருப்பையா மகன் ஸ்டாலின்(38). இவர் சமூக வலைதளங்களில் நக்சலைட்டுகளுக்கு ஆதரவாக தொடர்ச்சியாக கருத்து பதிவு…
லோகேஷ் கனகராஜ்-ஆமிர்கான் கூட்டணி லோகேஷ் கனகராஜ் தற்போது ரஜினிகாந்தை வைத்து “கூலி” திரைப்படத்தை இயக்கி வருகிறார். இத்திரைப்படத்தை தொடர்ந்து அவர்…
தமிழ் சினிமாவுக்கு அடையாளம் கொடுத்த இயக்குநர்களின் இயக்குநர் பாரதிராஜா பங்கு பெரும்பங்கு. இவர் இயக்கிய படங்கள் கிராமத்து மண்வாசனையுடன் வீசி…
ஆமிர்கான் படத்தில் சிவகார்த்திகேயன் பாலிவுட்டின் முன்னணி கதாநாயகனாக ஜொலிப்பவர் ஆமிர்கான். எனினும் சமீபத்தில் அவர் நடித்து வெளிவந்த எந்த திரைப்படமும்…
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஜூன் 8 அன்று மதுரை ஒத்தக்கடையில் நடைபெறும் மாநில நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் பங்கேற்பதை…
நெகட்டிவ் விமர்சனங்கள் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, ஐஸ்வர்யா லட்சுமி, அசோக் செல்வன் உள்ளிட்ட பலரது நடிப்பில்…
This website uses cookies.