உயிரை பறித்த 8,550 ரூபாய்.. விவசாயியை கொன்ற வாலிபர்களுக்கு ஆயுள் தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த குப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி வெங்கடேசப்பா(57). இவரை கடந்த 2017ம் ஆண்டு பேரக்கப்பள்ளி கிராமத்தை சேர்ந்த லட்சுமிநாராயணன்(31) என்பவர், வெங்கடேசப்பா என்பவரை வீட்டிலிருந்து இருசக்கர வாகனத்தில் தேவகாணப்பள்ளி என்னும் கிராமத்திற்கு அருகே உள்ள தைலந்தோப்பிற்கு அழைத்து சென்றுள்ளார்.
ஏற்கனவே லட்சுமிநாராயணன் என்பவரின் நண்பர்களான பசவராஜ்(30), சந்தோஷ் குமார்(30) ஆகியோர் ஏற்கனவே காத்திருந்து வெங்கடேசப்பாவை கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டதாக கூறப்படுகிறது
வெங்கடேசப்பா பணம் கொடுக்க மறுத்ததால் மூவரும், கத்தியால் குத்திக்கொலை செய்து 8550 ரூபாய் பணத்தை திருடி சென்றதாக தளி போலிசார் வழக்குப்பதிவு செய்து
இந்த வழக்கு ஒசூரில் உள்ள கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தநிலையில் நீதிபதி திருமதி ரோஸ்லின் துறை அவர்கள் லட்சுமிநாராயணன், பசவராஜ்,சந்தோஷ் குமார் ஆகிய மூவரும் குற்றவாளிகள் என நிருபணம் செய்து மூவருக்கும் தலா ஆயுள் தண்டனை மற்றும் 2000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளார்..
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
This website uses cookies.