Categories: தமிழகம்

இரவோடு இரவாக பாஜக நிர்வாகிகள் 9 பேர் கைது : காவல் நிலையத்தில் பாஜகவினர் குவிந்ததால் பரபரப்பு.. பதற்றம்!!

திருச்சியில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலினை ஆபாசமாக பேசி அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவை சேர்நத் 9 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி புத்தார் நால் ரோடு பகுதியில் இன்று காலை பாஜக சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழக முதலமைச்சரை ஆபாச வார்த்தைகளால் திட்டிய பாஜக உறுப்பினர் லட்சுமி நாராயணன் உட்பட 11பேர் மீது உறையூர் காவல்துறையினர் 5பிரிவின் கீழ் வழக்கு பதிவு 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதில் பாஜக திருச்சி மாவட்டச் தலைவர் ராஜசேகரன், இளைஞர் அணி மாநில பொதுச் செயலாளர் கௌதம், ரமேஷ், ஹரி, லட்சுமி நாராயணன், நாகேந்திரன், பரஞ்சோதி, காளீஸ்வரன், பரஞ்சோதி ஆகிய 9 பேர் மீது அனுமதியின்றி கூடுதல், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் செயல்படுதல், ஆபாச வார்த்தைகளால் பேசுதல் உள்ளிட்ட
கைது செய்ததை தொடர்ந்து அவர்கள் 9பேரும் திருச்சி அரசு மருத்துவமனையில் கொரோனா சோதனை எடுத்த பின்னர் ஜுடிஷியல் மேஜிஸ்ட்ரேட்டர் எண்6 நீதிபதி சிவகுமார் வீட்டில் அவரது முன்பு ஆஜர்படுத்தினர்.

பிஜேபியினர் 9 பேர் கைது செய்யப்பட்டதை அறிந்த பாஜகவினர் திருச்சி அரசு மருத்துவமனையில் குவிந்தனர். அங்கு மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் சம்பவ இடத்திற்கு வந்து கைது செய்யப்பட்டவர்களை சந்தித்து பேசினார்.

இதைத் தொடர்ந்து அங்கு காவல்துறை துணை ஆணையர் அன்பு மற்றும் காவல்துறையினர் அசம்பாவிதம் ஏதும் நடத்தாமல் தடுக்கும் வகையில் குவிக்கப்பட்டனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.