புதுக்கோட்டை மாவட்டம் மண்டையூர் காவல் நிலையத்தில் விமலா என்ற பெண் காவலர் பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி ஏற்கனவே ஒரு மகன் உள்ளார். மேலும் தற்போது அவர் ஒன்பது மாதம் நிறைமாத கர்ப்பிணியாகவும் உள்ளார்.
இந்நிலையில் இவர் பள்ளத்துபட்டியில் உள்ள தனது வீட்டிலிருந்து இன்று காலை தனது இரு சக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து கொண்டு மண்டையூர் காவல் நிலையத்திற்கு பணிக்குச் சென்றபோது எதிரே வந்த கார் விமலாவின் இரு சக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் விமலா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதையும் படியுங்க: இசைவாணி விவகாரம்.. ஹைதராபாத்தில் இருந்தது ஏன்? கஸ்தூரி பளீச் பதில்!
இந்நிலையில் ஒன்பது மாதம் நிறைமாதமான கர்ப்பிணி பெண் காவலர் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் புதுக்கோட்டை மாவட்டத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விபத்து குறித்து மண்டையூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.