புதுக்கோட்டை மாவட்டம் மண்டையூர் காவல் நிலையத்தில் விமலா என்ற பெண் காவலர் பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி ஏற்கனவே ஒரு மகன் உள்ளார். மேலும் தற்போது அவர் ஒன்பது மாதம் நிறைமாத கர்ப்பிணியாகவும் உள்ளார்.
இந்நிலையில் இவர் பள்ளத்துபட்டியில் உள்ள தனது வீட்டிலிருந்து இன்று காலை தனது இரு சக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து கொண்டு மண்டையூர் காவல் நிலையத்திற்கு பணிக்குச் சென்றபோது எதிரே வந்த கார் விமலாவின் இரு சக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் விமலா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதையும் படியுங்க: இசைவாணி விவகாரம்.. ஹைதராபாத்தில் இருந்தது ஏன்? கஸ்தூரி பளீச் பதில்!
இந்நிலையில் ஒன்பது மாதம் நிறைமாதமான கர்ப்பிணி பெண் காவலர் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் புதுக்கோட்டை மாவட்டத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விபத்து குறித்து மண்டையூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.