குளித்தலை அருகே விவசாய மானாவாரி நிலத்தில் 10 அடி ஆழத்தில் திடீர் பள்ளம் ஏற்பட்டுள்ளதால் பரபரப்பு.
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஒன்றியம், வீரியபாளையம் பஞ்சாயத்து, கண்ணமுத்தம்பட்டியைச் சேர்ந்த தனியாருக்கு சொந்தமான மானவாரி தோட்டத்தில் அப்பகுதியை சேர்ந்தவர்கள் மாடு மேய்க்க சென்றுள்ளார்.
மாடு மேய்த்து கொண்டிருந்த இடத்தில் திடீரென்று ஒரு பள்ளம் ஏற்பட்டுள்ளது. பயந்து அங்கிருந்து வெளியேறிய விவசாயி பள்ளத்தை குறித்து ஊர் மக்களிடம் தெரிவித்தார்,
ஊர் மக்கள் திடீர் பள்ளத்தை ஆச்சரியத்துடன் பார்க்க வந்தனர். இந்தப்பள்ளமானது மூன்று அடி அகலம், 10 அடி ஆழத்தில் பள்ளம் இருப்பதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு சென்ற வீரிய பாளையம் பஞ்சாயத்து தலைவர் பார்வையிட்டு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். இந்த பள்ளம் எதனால் ஏற்பட்டது காரணத்தை குறித்து அதிகாரிகள் வந்து ஆய்வு செய்ய வேண்டும் என்று கூறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.