தூத்துக்குடி அருகே உள்ள கீழ செக்காரகுடி பகுதியை சேர்ந்த கருப்பசாமி என்பவரது மகள் தங்கமாரி . இவர் அதே பகுதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த நிலையில் பில்ஸ் 2 தேர்வு சில நாட்களுக்கு முன்பு துவங்கியது.
இன்று இறுதி தேர்வு எழுதிவிட்டு வெளியே வெளியே வந்த நிலையில் அவரை ஒரு தலை பட்சமாக காதலித்து வந்த அதே பகுதியை சேர்ந்த சோலையப்பன் அந்த மானவியிடம் பேச முயன்றுள்ளார்.
அப்போது அந்த மாணவி அவரிடம் பேச்சு கொடுக்காமல் விலகி சென்றதால் அத்திரம் அடைந்த அவர் மறைத்து வைத்திருந்த கூர்மையான ஆயுதத்தை கொண்டு மாணவியின் தலை, கை ஆகிய பகுதிகளில் கடுமையாக தாக்கினார்.
இதில் பலத்த காயம் அடைந்த இரத்த வெள்ளத்தில் துடி துடித்து கீலே விழுந்தார். பின்னர் வெட்டி விட்டு தப்பி செல்ல முயன்ற அந்த இளைஞரை அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அவரை பிடித்து தட்டப்பாரை போலீஸிடம் ஒப்படைத்தனர்.
ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம்…
தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…
தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…
3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…
மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…
This website uses cookies.