திருப்பூர், அடுத்த புதுப்பாளையம் பகுதியை சேர்ந்த 55 வயது மூதாட்டி வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது வாலிபர் ஒருவர் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்துள்ளார்.
மதுபோதையில் இருந்த அந்த வாலிபர் மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்தார். இதனையடுத்து மூதாட்டி சத்தமிடவே வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடினார்.
மேலும் இதுகுறித்து மூதாட்டி திருமுருகன்பூண்டி போலீசில் புகார் அளித்தார். தொடர்ந்த திருமுருகன்பூண்டி போலீசார் வாலிபரை பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் அவர் புதுப்பாளையம் பகுதியை சேர்ந்த ரமேஷ், 21, என்பதும், அவர் மூதாட்டி வீட்டின் அருகேயுள்ள தறி குடோனில் வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து திருமுருகன்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து ரமேசை கைது செய்து சிறையில் அடைந்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.