கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி ரவுண்டாவில் 3 வயதான பெண் குழந்தை அழுதவாறு நின்று கொண்டிருந்தது, அவ்வழியாக சென்ற பொதுமக்கள் குழந்தைக்கு சிற்றுண்டி வாங்கி கொடுத்து தனது பெற்றோர் மற்றும் இல்லத்தில் விலாசத்தை கேட்டு உள்ளனர்.
குழந்தை அழுந்தவாறு இருந்து நிலையில், பொதுமக்கள் சூளகிரி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர் , அங்கு குழைந்தையின் விலாசத்தை கேட்டு தேடி வந்தனர்.
அப்போது அந்த குழந்தை அழுந்தவாறு தனது இல்லத்தை தானே காண்பிப்பதாக கூறி இருசக்கர வாகனத்தில் செல்ல மறுத்து நடந்து சென்று தனது வீட்டை காண்பித்தது.
இந்த நிலையில் 3 வயது குழந்தை தனது வீட்டை நினைவில் வைத்து தனது வீட்டை காண்பித்த சம்பவம் போலீசார் இடையே குழந்தையின் திறமையை பாராட்டினர்..
மேலும் தனது பெற்றோர்களுக்கு பெண் குழந்தையின் பாதுகாப்பு மற்றும் இதுபோன்ற குழந்தைகளை தனியாக கடைகளுக்கு அனுப்புவது, காண்கானிப்பில் இன்றி இருப்பது உள்ளிட்டவைகளை போலீசார் அறிவுரை வழங்கினார்
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.