தெலங்கானா மாநிலம் ஐதராபாத் ராஜேந்திரநகரில் உள்ள கோல்டன் ஹைட்ஸ் காலனியில் நான்கு வயது குழந்தையை இரண்டு தெரு நாய்கள் துரத்தி வந்து கடித்து தாக்கின.
இதையும் படியுங்க : இட்லி கடையில் எதிர்பாரா டுவிஸ்ட்.. வெயிட்டான நடிகருடன் மாஸ் காட்டும் தனுஷ்..!!
குழந்தையின் தாய் உடனடியாக ஓடி வந்ததால் நாய்கள் குழந்தையை விட்டு சென்றன. குழந்தையின் கால்கள், இடுப்பு மற்றும் தொடைகளில் பலத்த காயம் ஏற்பட்டதால் ஐதாராபாத் காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்த சி.சி. கேமிரா காட்சிகள் வெளியான நிலையில் தொடர்ந்து தெருநாய்களின் தாக்குதல் எங்கு பார்த்தாலும் நடைபெறும் நிலையில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை காயப்பட்டு வருகின்றனர். தெருநாய்களை கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது என பொதுமக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…
டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…
பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…
கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…
This website uses cookies.