கோவையில் வழிதவறி வந்த 5 மாத குட்டி யானை… தாய் யானையை தேடி பயணம் : வனத்துறை செய்த நெகிழ்ச்சி செயல்!!
கோவை மாவட்டம் வால்பாறையில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகளவு உள்ளது. குறிப்பாக கேரள வனப்பகுதியில் இருந்து வால்பாறை வனப்பகுதிக்கு சுமார் 200க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் இடம்பெயர்ந்து வந்துள்ளன.
வால்பாறை அடுத்துள்ள பன்னி மேடு எஸ்டேட்டில் ஐந்து மாத குட்டியானை ஒன்று தாய் யானையிடம் பிரிந்து குடியிருப்பு பகுதிக்குள் சுற்றி திரிந்து வந்தது. குட்டி யானை நிற்பதை பார்த்த தோட்ட தொழிலாளர்கள் உடனடியாக வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர்.
வனத்துறையினர் விரைந்து வந்து தனியாக சுற்றி திரிந்த குட்டி யானையை பிடித்து பராமரித்து வந்தனர்.
இந்நிலையில் குட்டியை பிரிந்த தாய் யானை ஆக்ரோசத்துடன் பண்ணி மேடு பகுதியில் சுற்றித் திரிந்து வந்தது. மேலும் தாய் யானை குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து வீடுகளை இடித்து சேதப்படுத்திவிடும் என வனத்துறையினர் தாயிடம் குட்டி யானையை சேர்க்க தீவிர முயற்சியில் ஈடுபட்டனர்.
பின்னர் குட்டி யானையை வனத்துறையினர் பாதுகாப்பாக அடர்ந்த வனப்பகுதிக்குள் விட்டனர் குட்டி யானை தாய் யானையிடம் சேர்ந்து அடர்ந்த வனப் பகுதிக்குள் சென்றது.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.