பிரபல தனியார் வணிக வளாகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்… போலீசார் அலர்ட் : பரபரப்பு!!!
விழுப்புரம் நகர மையத்தில் எம் எல் எஸ் குழுமத்திற்கு சொந்தமான கிரீன்ஸ் வணிக வளாகம் இயங்கி வருகிறது. இந்த வணிக வளாகத்தில் உள்ள அலுவலகத்திற்கு பேசிய மர்ம நபர் ஒருவர் உங்கள் வளாகத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும் சற்று நேரத்தில் வெடிக்க உள்ளதாக கூறியுள்ளார்.
இதை அடுத்து அவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்து தற்போது விழுப்புரம் போலீசார் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு தீயணைப்பு வீரர்கள் வந்து தீவிரமாக சோதனை ஈடுபட்டு வருகின்றனர்.
பொதுமக்களை போலீசார் வந்து தற்போது வெளியேற்றி வருகின்றனர். மேலும் இந்த வணிகவாளாகத்தில் மூன்று திரையரங்குகள், துணிக்கடை மளிகை கடை ஆகியவை இயங்கி வருகின்றன.
திமுக அரசுக்கு எதிராக விவசாயிகளுடன் இணைந்து அதிமுக உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்துள்ளது. இதையும் படியுங்க: மாயமான 28 வயது பெண்…
நயன்தாரா VS தனுஷ் கடந்த நவம்பர் மாதம் நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமண நிகழ்வு “நயன்தாரா பியாண்ட் தி ஃபேரி டேல்”…
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள சின்ன குளிப்பட்டி கிராமத்தை சேர்ந்த செல்லம்மாள்(65), அவரது மகள் காளீஸ்வரி (45), காளீஸ்வரியின் மகள்…
ஆர்யாவுக்குச் செந்தமான உணவகங்கள் தமிழ் சினிமாவில் 20 ஆண்டுகளாக கதாநாயகனாக வலம் வருபவர் ஆர்யா. தொடக்கத்தில் பல திரைப்படங்கள் அவரது…
நடிகர் ஆர்யா ஒளிப்பதிவாளர் ஜீவா இயக்கத்தில் வெளியான உள்ளம் கேட்குமே படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். என்னதான் அந்த படத்தில்…
தவெக தலைவர் கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற சொந்த அரசியல் கட்சியைத் தொடங்கிய நிலையில்…
This website uses cookies.