Categories: தமிழகம்

அம்மாவை காணோம்.. கண்ணீருடன் காவல் நிலையத்தில் 3-ம் வகுப்பு படிக்கும் சிறுவன் புகார்..!

குடியாத்தத்தில் மூன்றாம் வகுப்பு படிக்கும் மாணவன் தாயை காணவில்லை என கண்ணீருடன் காவல் நிலையத்தில் கண்ணீர் மழுக புகார் – சிறுவனை பாட்டியிடம் ஒப்படைத்த காவல்துறையினர்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் நடுப்பேட்டை பகுதியை சேர்ந்த ரமேஷ் பாபு மனைவி உண்ணாமலை, கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், சில நாட்களுக்கு முன் ரமேஷ் பாபு மனைவியை பாட்டிலால் தாக்கியதால் மனைவி உண்ணாமலை கொடுத்த புகாரின் பேரில் ரமேஷ்பாபு மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். சிறையில், இருந்து வெளியே வந்த ரமேஷ் பாபுக்கும் மனைவி உண்ணாமலைக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், ரமேஷ்பாபுக்கும் உண்ணாமலைக்கும் நேற்று இரவு தகராறு ஏற்பட்டு மனைவி உண்ணாமலை வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில், உண்ணாமலையின் இரண்டாவது மகன் மூன்றாம் வகுப்பு படிக்கும் கணிஷ் என்ற சிறுவன் தாயை காணவில்லை என்று குடியாத்தம் நகர காவல் நிலையத்தில் முன் அமர்ந்து அழுது கொண்டிருந்தார்.

பின்னர் அங்கு இருந்த காவல்துறையினர் சிறுவனை அழைத்து விசாரணை செய்ததில் தாய்க்கு வீட்டை விட்டு வெளியே சென்று வீடு திரும்பவில்லை என்பதும் அவரை கண்டுபிடித்து தரும்படி காவல்துறை இடம் கேட்டுக் கொண்டார். உடனடியாக சிறுவனை அழைத்துச் சென்று பாட்டியிடம் ஒப்படைத்தன.

பின்னர், உண்ணாமலையை கண்டுபிடித்து தருவதாகவும் விட்டு வெளியே வரும்போது பாட்டி உடன் வரவேண்டும் என்று சிறுவனுக்கு அறிவுரை கூறு போலீசார் பாட்டியிடம் பேரனை ஒப்படைத்து வந்தனர்.

Poorni

Recent Posts

அந்த நடிகை சொன்ன ஒரே காரணத்தால் தனது பெயரையே மாற்றிக்கொண்ட ஆர்ஜே பாலாஜி! இதான் விஷயமா?

ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம்…

5 hours ago

டெலிவரி கொடுக்க வந்த இளைஞர் அத்துமீறல்.. டெலிவரி பாயை நிலைகுலைய வைத்த பெண்..!!

தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…

5 hours ago

குப்புற கவிழ்ந்த குபேரா… உச்சக்கட்ட மகிழ்ச்சியில் பிரபல நடிகை.. போட்டுடைத்த பிரபலம்!!

தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…

6 hours ago

நன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்லை எங்களுக்கு- ரசிகர்களுக்கு அந்த விஷயத்தில் பேருதவி செய்த தனுஷ்?

3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…

6 hours ago

இளைஞருக்கு இப்படி ஒரு மரணமா? கொந்தளித்த பொதுமக்கள் : மறியலால் போக்குவரத்து நெரிசல்!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…

7 hours ago

இப்போ வரைக்கும் அந்த பணத்தை திருப்பி கொடுக்கலை- பிரேம்ஜியிடம் ஏமாந்த பிரபல நடிகர் ஓபன் பேட்டி…

மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…

7 hours ago

This website uses cookies.