நடுரோட்டில் இளைஞரை வெட்டிக் கொலை செய்த சிறுவன்.. கொலையில் முடிந்த காதல் : கோவையில் நடந்த கொடூர சம்பவம்!!
கோவை ஒண்டிப்புதூர் அருகே பட்டப்பககில் பிரதான சாலையில் பிரனாவ் என்ற 18 வயது இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இது குறித்து தகவல் அறிந்த சிங்காநல்லூர் போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
வெட்டிக் கொலை செய்தவர் 17 வயது சிறுவன் என்பதும், கொலை செய்துவிட்டு இருசக்கர வாகனத்தில் தப்பியோடியதாக கூறப்படுகிறது. போலீசார் நடத்திய விசாரணையில் காதல் விவகாரம் காரணமாக கொலை நடந்ததாக கூறப்படுகிறது.
விசாரணைக்கு பின்னரே இது பற்றிய முழு விவரங்கள் தெரிய வரும் நிலையில் கொலை செய்து விட்டு தப்பிய சிறுவன் சூலூர் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். காவல் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து குற்றவாளரிடம் விசாரித்து வருகின்றனர்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.