நடுரோட்டில் இளைஞரை வெட்டிக் கொலை செய்த சிறுவன்.. கொலையில் முடிந்த காதல் : கோவையில் நடந்த கொடூர சம்பவம்!!
கோவை ஒண்டிப்புதூர் அருகே பட்டப்பககில் பிரதான சாலையில் பிரனாவ் என்ற 18 வயது இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இது குறித்து தகவல் அறிந்த சிங்காநல்லூர் போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
வெட்டிக் கொலை செய்தவர் 17 வயது சிறுவன் என்பதும், கொலை செய்துவிட்டு இருசக்கர வாகனத்தில் தப்பியோடியதாக கூறப்படுகிறது. போலீசார் நடத்திய விசாரணையில் காதல் விவகாரம் காரணமாக கொலை நடந்ததாக கூறப்படுகிறது.
விசாரணைக்கு பின்னரே இது பற்றிய முழு விவரங்கள் தெரிய வரும் நிலையில் கொலை செய்து விட்டு தப்பிய சிறுவன் சூலூர் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். காவல் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து குற்றவாளரிடம் விசாரித்து வருகின்றனர்.
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
This website uses cookies.