பரமக்குடி தலைமை அரசு மருத்துவமனையில் நோயாளிக்கு தூய்மை பணியாளர் ஊசி போடும் அதிர்ச்சி காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அரசு மருத்துவமனை சமீபத்தில் தலைமை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது. பரமக்குடி மற்றும் அதன் சுற்று வட்டார கிராம பகுதி மக்கள் அதிக அளவு பரமக்குடி அரசு மருத்துவமனையை பயன்படுத்தி வருகின்றனர்.
பரமக்குடி அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பற்றாக்குறை இருப்பதாக புகார் எழுந்து வந்தது. இந்நிலையில் அரசு மருத்துவமனையில் உள் நோயாளியாக இருக்கும் ஒருவருக்கு அங்குள்ள தூய்மை பணியாளர் ஊசி போடும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.
இவ்வாறு சிகிச்சை அளிப்பதால் அவ்வப்போது உயிரிழப்பு ஏற்பட்டு வரும் நிலையில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மருத்துவர்கள் சரி செய்து நோயாளிகளுக்கு முறையான சிகிச்சை அளிக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.