ஒரே நேரத்தில் இரு குழந்தைகளை பறிகொடுத்த தம்பதி.. வயல்வெளியில் விளையாட சென்ற சகோதரர்களுக்கு நேர்ந்த துயரம்!
திருவள்ளூர் மாவட்டம் அருகே உள்ள கிராமம் கண்ணியம்பாளையம் ஞாயிறு ஊராட்சிக்கு உட்பட்ட இந்த பகுதியில் வசிப்பவர் முனுசாமி வயது 44.
ஒரு தனியார் பேப்பர் மில் கம்பெனியில் வேலை செய்கிறார். தாயார் ஜீவா வயது 37.தனியார் காலணி தயாரிக்கும் தொழிற்சாலையில் வேலை செய்கிறார்.
முனுசாமியும் ஜீவாவும் வேலைக்கு சென்ற நிலையில் பள்ளிக்கு விடுமுறை என்பதால் விஷ்வா வயது 12 7ஆம் வகுப்பு மாணவன். சூர்யா வயது 11. 6ஆம் வகுப்பு மாணவன். இருவரும் வீட்டின் அருகே உள்ள வயல்வெளியில் விளையாடுவதற்காக சென்றதாக தெரிகிறது.
இந்த நிலையில் காலை 8:30 மணி அளவில் சென்று அவ்வழியாக சென்று பார்த்த போது இருவரும் உயிரிழந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் கிராம மக்களுக்கு அளித்த தகவலின் பேரில் உடனடியாக அங்கு சென்று பார்த்த போது இருவரும் மின்சாரம் தாக்கி இறந்தது தெரிந்தவுடன் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு சோழவரம் காவல் நிலையத்திற்கு அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இருவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பள்ளி மாணவர்கள் இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சோத்து பெரும்பேடு மின்வாரிய ஊழியர் மற்றும் விவசாயின் அலட்சியம் காரணமாக அண்ணன் தம்பி இருவர் உயிர் இழந்த சம்பவம் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.