காரைக்குடியைச் சோ்ந்தவா் லட்சுமணன் (64). இவா் ஒத்தக்கடையில் வசித்துவரும் மகள் வீட்டுக்கு வந்தாா். அப்போது சாலையில் நடந்து சென்ற இவரை நேற்று (ஜூலை.10) மாடு முட்டியதில் பலத்த காயமடைந்தாா். இதையடுத்து அவா், மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதனைத் தொடர்ந்து இன்று (ஜூலை.11) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதே போல, ஒத்தக்கடை அழகப்பன் நகரைச் சோ்ந்த பெட்டிக்கடை நடத்திவரும் செல்லத்தாயி (60) என்பவரும் மாடு முட்டியதில் காயமடைந்தாா்.
ஒத்தக்கடை ஊராட்சி அலுவலகம் அருகே உள்ள சாலையில், மாநகராட்சி அருகிலிருந்தும் ஒத்தக்கடை பகுதிகளில் உள்ள வீடுகளின் மாடுகளும் ஒத்தக்கடையில் பகுதிகளில் அதிகமாக சுற்றித் திரிகின்றன.
துப்புரவு பணியாளர் ஒருவரையும் நேற்று மாடு முட்டி கால்வாய் பகுதியில் தள்ளியது. இவை நேற்று மாடு முட்டியதில் பலா் காயமடைகின்றனா். எனவே அவற்றின் உரிமையாளா்கள் மாடுகளை சாலைகள் திரியவிடாமல் தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.