மதுரை ஆவினில் விற்பனை செய்யப்பட்ட பால் பாக்கெட்டில் இறந்த நிலையில் ஈ இருந்ததால் நுகர்வோர் அதிர்ச்சியடைந்தனர்.
மதுரை அருகே நாகமலை புதுக்கோட்டை பகுதியில் உள்ள ஆவின் பாலகத்தில் விற்ற பால் பாக்கெட்டில் செத்துப் போன ஈ இருந்ததால் பால் பாக்கெட் திரும்ப பெறப்பட்டது.
பேக்கிங் செய்யும்போது தவறு நடந்திருக்க வாய்ப்புள்ளதாக கூறிய அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஆவின் பால் பாக்கெட் விற்பனையில் ஊழல் நடைபெறுவதாகவும், அளவு குறைந்துள்ளதாக தமிழக பாஜக அண்மையில் புகார் தெரிவித்திருந்தது.
திமுக ஆட்சிக்கு வந்த மின் கட்டண விலை உயர்வு, சொத்து வரி உயர்வு என அடுத்தடுத்து தமிழக மக்களுக்கு அதிர்ச்சி தந்த நிலையில் சமீபத்தில் ஆவினில் விற்பனை செய்யப்படும் இனிப்பு வகைகளின் விலையும் உயர்த்தப்பட்டது.
இந்த நிலையில் ஆவின் பால் பாக்கெட்டில் இறந்து போன ஈ கிடந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.