மதுரை ஆவினில் விற்பனை செய்யப்பட்ட பால் பாக்கெட்டில் இறந்த நிலையில் ஈ இருந்ததால் நுகர்வோர் அதிர்ச்சியடைந்தனர்.
மதுரை அருகே நாகமலை புதுக்கோட்டை பகுதியில் உள்ள ஆவின் பாலகத்தில் விற்ற பால் பாக்கெட்டில் செத்துப் போன ஈ இருந்ததால் பால் பாக்கெட் திரும்ப பெறப்பட்டது.
பேக்கிங் செய்யும்போது தவறு நடந்திருக்க வாய்ப்புள்ளதாக கூறிய அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஆவின் பால் பாக்கெட் விற்பனையில் ஊழல் நடைபெறுவதாகவும், அளவு குறைந்துள்ளதாக தமிழக பாஜக அண்மையில் புகார் தெரிவித்திருந்தது.
திமுக ஆட்சிக்கு வந்த மின் கட்டண விலை உயர்வு, சொத்து வரி உயர்வு என அடுத்தடுத்து தமிழக மக்களுக்கு அதிர்ச்சி தந்த நிலையில் சமீபத்தில் ஆவினில் விற்பனை செய்யப்படும் இனிப்பு வகைகளின் விலையும் உயர்த்தப்பட்டது.
இந்த நிலையில் ஆவின் பால் பாக்கெட்டில் இறந்து போன ஈ கிடந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.