பாழடைந்த அரசு பள்ளி வகுப்பறையை புதுப்பித்து ஸ்மார்ட் வகுப்பறையாக மாற்றிய பாமக கட்சியினர்.
கோவை சுந்தராபுரம் காமராஜர் பகுதியில் உள்ள அரசு துவக்கப் பள்ளியின் வகுப்பறை பாழடைந்து பொழிவிலந்து கிடந்த சூழ்நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியினர் அந்த வகுப்பறையை புனரமைத்து புதிய மாதிரி வகுப்பறை யாக மாற்றியமைத்து காட்டியுள்ளனர்.
மேலும் பள்ளியின் வகுப்பறையில் வர்ணம் பூசி , எழுத்து பலகை அமைத்து, டிவி மற்றும் projector screen அமைத்து மாணவ மாணவிகள் அமர புதிய இருக்கைகள்
அமைத்து கொடுத்துள்ளனர்.
மேலும் பாமக கட்சியினர் கூறுகையில், அரசு பள்ளிகள் அனைத்தும் தரம் குறைந்து காண்படுகின்றது. இதனை புதுப்பிக்கும் விதமாக ஒரு முன் மாதிரியான நவீன வசதிகளோடு வகுப்பறை ஒன்றை உருவாக்கி கொடுத்துள்ளோம் என்றும் அவர் தெரிவித்தார்.
காமெடி நடிகர் கவுண்டமணியின் மனைவி திடீரென உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவில் ஆணித்தரமான கருத்துக்களை காமெடி மூலமாக கொண்டு…
கமல்ஹாசனா இப்படி செய்தது? தனது உலக நாயகன் என்ற பட்டத்தை துறந்தாலும் இன்னும் அவரது ரசிகர்களின் மனதில் உலக நாயகனாகவே…
பொதுவெளியில் பிரபலங்களுக்கு திடீரென சங்கடங்கள் ஏற்படுவது வழக்கம்தான். ஆனால் ஒரு சிலர் அணிந்து வரும் ஆடையும் அப்படி சங்கடத்தை ஏற்படுத்திவிடுகிறது.…
கிரிக்கெட் ஜாம்பவனாக வலம் வருவபர் முன்னாள் இந்திய அணி கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர். இவரது மகன் அர்ஜூன் ஒரு…
நிரந்தர சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் நிரந்தர சூப்பர் ஸ்டார் என்று புகழப்படுகிறார். அவருக்கு ஓய்வே இல்லை என்பது…
This website uses cookies.