6 வயது மகளை பிரபல கட்சியை சேர்ந்த நிர்வாகி பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம் சென்னையில் அரங்கேறியுள்ளது.
சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த 6 வயது சிறுமி ஒருவர் தலையில் அடிபட்டதாக எழும்பூர் மருத்துவமனை சிகிச்சைக்காக நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அப்போது மருத்துவர்கள் சிறுமியை முழு பரிசோதனை செய்தபோது சிறுமியின் பாலின உறுப்பில் காயம் இருப்பதை கண்டறிந்து அதிர்ச்சியடைந்தனர்.
உடனடியாக சிறுமியிடம் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என புளியந்தோப்பு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதனடிப்படையில் புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் சிறுமியிடம் விசாரணை மேற்கொண்ட பொழுது அவருடைய தந்தையே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த அதிர்ச்சி தகவல் தெரியவந்தது.
உடனடியாக அவருடைய தந்தை தந்தையும் புரட்சி பாரத கட்சியின் (புதுச்சேரி) மாவட்ட தலைவரான ரவியை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
முதலில் ரவி மறுப்பு தெரிவித்த நிலையில் போலீசார் கஸ்டடியில் எடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததை ஒப்புக்கொண்டார்.
சிறுமியின் தாய் அங்கன்வாடி பணியாளர் என்பதும், ரவியின் இரண்டாவது மனைவி என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ரவியை போலீசார் கைது செய்துள்ளனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.