திண்டுக்கல் அருகே காப்பிளியப்பட்டியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி இவரது மகன் தீன தயாள வர்மன்(32) இவர் செல்போன் சர்வீஸ் செய்யும் கடை நடத்து வருகிறார்.
இவருக்கு நாகஜோதி என்ற மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இவர் மீது 2016 ஆம் ஆண்டு நடந்த கொலை தொடர்பு உடையவர் மற்றும் கட்டப்பஞ்சாயத்து வழக்குகள் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் மா.மு. கோவிலூர் அருகே உள்ள அம்மா குளக்கரையில் இன்று 25.09.24 மதியம் பட்டப்பகலில் தீன தயாள வர்மனை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் அரிவாளல் கத்தி போன்ற ஆயுதங்களால் தலை மற்றும் உடல் என பல இடங்களில் வெட்டி படுகொலை செய்தனர்.
மேலும் படிக்க: தப்பு செஞ்சாதான் பயப்படணும் : கோவில்களில் சிறப்பு பூஜை நடத்துங்க.. கட்சியினருக்கு ஜெகன் மோகன் அழைப்பு!
இது தொடர்பாக வடமதுரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் முன் பகை காரணமாக இந்த படுகொலை நடைபெற்றுள்ளதாக தெரிவித்தனர் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.