Categories: தமிழகம்

தனியார் சர்க்கரை ஆலையில் திடீர் தீ விபத்து… சுமார் 5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்…

கரூர் : கரூர் அருகே தனியார் சர்க்கரை ஆலையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் முற்றிலும் எரிந்து நாசம் அடைந்தது.

கரூர் மாவட்டம், புகளூர் வட்டம், புகளூர் பகுதியில் ஈ.ஐ.டி பாரிக்கு சொந்தமான சர்க்கரை ஆலையின் குடோனில் ஒரு பகுதியாக அகர்பத்தியின் உற்பத்திக்கு தேவையான பொருட்கள் தயாரிக்கும் பவுடர் தாயரிக்கும் பணி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த அகர்பத்திக்காக பவுடர் தயாரிக்கும் பொருட்கள் தயார் செய்யும் குடோனில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த திடீர் தீயினால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதோடு, இந்த தீயானது, சுமார் 30 நிமிடம் எரிந்த நிலையில், இந்த தகவல் குறித்து வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறைக்கும், தமிழ்நாடு காகித ஆலைக்கு சொந்தமான தீயணைப்பு துறைக்கும் தெரிவிக்கப்பட்ட நிலையில், இரு தீயணைப்பு வாகனங்களும் மொத்தமாக இணைந்து கூட்டுமுயற்சியால் தீயை முற்றிலும் கட்டுப்படுத்தி பெருமளவில் தீ சேதத்தினை பெருமளவில் தவிர்த்தனர்.

மேலும்., இந்த தீ விபத்தில் உயிர்சேதம் ஏதும் இல்லை என்றும், தீயினால் முற்றிலும் எரிந்த பொருட்களின் மதிப்பு சுமார் 5 லட்சம் வரும் என்றும் கூறப்படுகின்றது. இந்த சம்பவம் குறித்து வேலாயுதம்பாளையம் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், இந்த தீயானது. இயந்திரத்தில் இயங்கும் கன்வையர் பெல்ட் என்ற பெல்ட்டில் உள்ள ஐ டீலரில் ஏற்பட்ட திடீர் தீயால் தான் இந்த விபத்து நடந்திருக்க கூடும் என்கின்றனர் தனியார் சர்க்கரை ஆலை அதிகாரிகள் மற்றும் தீயணைப்பு துறை வீரர்கள் கூறியுள்ளனர். இருப்பினும் இந்த திடீர் தீ விபத்தினால் புகளூர், வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சில மணி நேரம் பரபரப்பு நிலவியது குறிப்பிடத்தக்கது.

KavinKumar

Recent Posts

ஆஹா, இது செம கம்பேக்! சின்மயியை மீண்டும் தமிழ் சினிமாவிற்கு அழைத்து வந்த டி இமான்…

பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…

1 day ago

ராயப்பன் கேரக்டர் உண்மையிலேயே வாழ்ந்தவர்- யார் அந்த நபர்? சீக்ரெட்டை உடைத்த அட்லீ

டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…

1 day ago

நாச்சியப்பன் கடையில் பெயரை பொறித்து இனியும் மக்களை ஏமாற்ற முடியாது.. அண்ணாமலை சாடல்!

பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…

1 day ago

நல்ல வேளை இந்த பாட்டை படத்துல வைக்கலை, சுத்தமா செட் ஆகலை? “முத்தமழை” வீடியோ பாடலால் ரசிகர்கள் ஏமாற்றம்

சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…

1 day ago

கழிவறையில் ரகசிய கேமரா… வீடியோ எடுத்து ஆசைக்கு இணங்க பெண் போலீசுக்கு மிரட்டல்..!!

கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…

1 day ago

இணையத்தில் டைட்டில் கசிந்ததால் படத்தின் பெயரையே மாற்றிய சூர்யா 45 இயக்குனர்? அடடா…

சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…

1 day ago

This website uses cookies.