அரசு மருத்துவமனைக்குள் பயணிகளுடன் புகுந்த அரசு பேருந்து… ஓட்டுநரின் நெகிழ்ச்சி சம்பவம்!!
சூளகிரி அருகே திருப்பத்தூர் நோக்கி சென்ற அரசுப்பேருந்தில் மயங்கி விழுந்த பெண்: ஆம்புலன்ஸ் வர தாமதமானதால் பேருந்தில் பயணிகளுடனே மருத்துவமனைக்கு அழைத்து சென்ற ஓட்டுநரின் செயல் பாராட்டை பெற்றுள்ளது
பெங்களூரிலிருந்து திருப்பத்தூர் நோக்கி 60 பயணிகளுடன் அரசு பேருந்தை ஓட்டுநர் முருகன் என்பவர் கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே ஓட்டிவந்தபோது 50 வயது மதிக்கதக்க பெண் மயங்கி விழுந்துள்ளார்..
பேருந்து நிறுத்தப்பட்டு ஆம்புலன்சை அழைத்தும் வர தாமதமானதால் 60 பயணிகளுடன் அரசு பேருந்தை சூளகிரியில் உள்ள 24மணிநேர இலவச அவசர சிகிச்சை மையத்தில் சேர்த்துள்ளனர்
மயங்கி விழுந்த பெண் திருப்பத்தூரை சேர்ந்த பாக்யலட்சுமி(55) என தெரியவந்தநிலையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது
பேருந்தில் மயங்கி விழுந்த பெண்ணை பேருந்தை நேரடியாக சிகிச்சை மையத்திற்க்கே ஓட்டி சென்று பெண்ணின் உயிரை காப்பாற்றிய ஓட்டுநர், நடத்துனரின் மனதாபிமான செயல் பலரின் பாராட்டை பெற்றுள்ளது..
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.