அரசு மருத்துவமனைக்குள் பயணிகளுடன் புகுந்த அரசு பேருந்து… ஓட்டுநரின் நெகிழ்ச்சி சம்பவம்!!
சூளகிரி அருகே திருப்பத்தூர் நோக்கி சென்ற அரசுப்பேருந்தில் மயங்கி விழுந்த பெண்: ஆம்புலன்ஸ் வர தாமதமானதால் பேருந்தில் பயணிகளுடனே மருத்துவமனைக்கு அழைத்து சென்ற ஓட்டுநரின் செயல் பாராட்டை பெற்றுள்ளது
பெங்களூரிலிருந்து திருப்பத்தூர் நோக்கி 60 பயணிகளுடன் அரசு பேருந்தை ஓட்டுநர் முருகன் என்பவர் கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே ஓட்டிவந்தபோது 50 வயது மதிக்கதக்க பெண் மயங்கி விழுந்துள்ளார்..
பேருந்து நிறுத்தப்பட்டு ஆம்புலன்சை அழைத்தும் வர தாமதமானதால் 60 பயணிகளுடன் அரசு பேருந்தை சூளகிரியில் உள்ள 24மணிநேர இலவச அவசர சிகிச்சை மையத்தில் சேர்த்துள்ளனர்
மயங்கி விழுந்த பெண் திருப்பத்தூரை சேர்ந்த பாக்யலட்சுமி(55) என தெரியவந்தநிலையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது
பேருந்தில் மயங்கி விழுந்த பெண்ணை பேருந்தை நேரடியாக சிகிச்சை மையத்திற்க்கே ஓட்டி சென்று பெண்ணின் உயிரை காப்பாற்றிய ஓட்டுநர், நடத்துனரின் மனதாபிமான செயல் பலரின் பாராட்டை பெற்றுள்ளது..
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.