மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தில் பாம்பு ஏறியதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இருசக்கர வாகன சீட்டின் கீழே பதுங்கி இருந்த பச்சை பாம்பை உயிருடன் பிடித்து மரத்தில் விட்டனர்.
வேலூர் சத்துவாச்சாரி பகுதியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளது அலுவலகத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் அவர்கள் கொண்டுவரும் வாகனத்தை அலுவலக கட்டிடம் பின்புறம் நிறுத்தி வைப்பது வழக்கம்
இந்த நிலையில் வழக்கம் போல் அலுவலகத்திற்கு வந்த பாலாஜி என்பவர் ( Enfield ) இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு அலுவலகத்திற்கு சென்று விட்டு மீண்டும் வாகனத்தை எடுக்க வரும்போது வாகனத்தின் சீட்டின் கீழே பாம்பு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்
பின்பு அங்கிருந்தவர்கள் இருசக்கர வாகனத்தின் சீட்டை அப்புறப்படுத்தி பதுங்கி இருந்த பச்சை பாம்பை பாதுகாப்பாக பிடித்து சென்று உயிருடன் மரத்தில் விட்டனர் இந்த சம்பவத்தால் சிறிது நேரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.