ஈரோடு மாவட்டம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.
இவை அவ்வப்போது மனப்பகுதியை விட்டு வெளியேறி உணவு மற்றும் தண்ணீர் தேடி சாலையோரம் நிற்பதும் சாலையைக் கடப்பதும் வாடிக்கையாகி வருகின்றன.
இந்நிலையில் நேற்று சத்தியமங்கலம் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சிறுத்தை ஒன்று பண்ணாரி அருகே உள்ள புது குய்யனூர் செல்லும் சாலை அருகே உள்ள தண்ணீர் இல்லாத கிணற்றில் தவறி விழுந்தது.
இதனைக் கண்ட அவ்வழியாக சென்ற வாகன ஓட்டி ஒருவர் சத்தியமங்கலம் வனத்துறையினருக்கு கொடுத்த தகவலின் அடிப்படையில் வனத்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் சிறுத்தையை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
கிரேன் உதவியுடன் 60 அடி ஆழமுள்ள கிணற்றில் கூண்டை வைத்து சிறுத்தையை பாதுகாப்பாக பிடித்து பிடிபட்ட சிறுத்தையை பாதுகாப்பாக கொண்டு சென்று பவானிசாகர் வனச்சரத்திற்குட்பட்ட மங்கலப்பட்டி வனப்பகுதியில் விட்டனர்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.